News September 15, 2025
திருப்பூரில் துடிதுடித்து பலி!

திருப்பூர்: புத்தூர் பிரிவைச் சேர்ந்தவர் கணேசன்(55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் தனது பைக்கில் சந்திராபுரம் சோதனை சாவடி பகுதியில் சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், தூக்கி வீச்சப்பட்டு, படுகாயமடைந்த கணேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(செப்.14) உயிரிழந்தார்.
Similar News
News September 15, 2025
திருப்பூர்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

திருப்பூர் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 15, 2025
திருப்பூர்: காதலன் பேசாததால் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் சுஜித்ரா. தனியார் பள்ளி ஆசிரியரான இவர் ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்கள் பேசாமல் இருந்துள்ள நிலையில், காதலன் பேசாததால் மன வேதனையுடைந்த சுஜித்ரா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 15, 2025
திருப்பூர்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <