News September 15, 2025

ஆவடி அருகே மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

image

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஷீலா. சரண்ராஜிக்கு மனைவியின் நடத்தியைில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டத்தில் சரண்ராஜ், கத்தியால் ஷீலா-வை குத்தியதில் உயிரிழந்தார். இதனையடுத்து சரண்ராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 15, 2025

திருவள்ளூர்: BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

image

திருவள்ளூர் பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியாதை

image

அண்ணாவின் பிறந்தநாளில் ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் நாசர் மரியாதை செலுத்தினார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் எனும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். உடன் மாநகர மேயர் உதயகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!