News September 15, 2025
திண்டுக்கல்: 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

திண்டுக்கல்: சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து, கர்ப்பமாக்கி குழந்தை அச்சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் விசாரித்து சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிபட்டியை சேர்ந்த பாண்டி(36) என்பவரை போக்சோவில் கைது செய்தனர்
Similar News
News September 15, 2025
திண்டுக்கல்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <
News September 15, 2025
திண்டுக்கல்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

திண்டுக்கல் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 15, 2025
திண்டுக்கல்: குடும்பப் பிரச்னையால் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: பழனி இடும்பன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதுரைவீரன் (45). தொழிலாளியான இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.14) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடிவாரம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.