News September 15, 2025

திருப்பூர்: கணவனை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்

image

திருப்பூர்: அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(25). இவர், கணவரை இழந்து மகனுடன் வசிக்கும் 28 வயது பெண்ணுடன் பழகியதில், அப்பெண் கர்ப்பமானார். இதையடுத்து, அந்தப் பெண்ணை பிரவீனின் தாயார் ஏற்க மறுத்துள்ளார். ஆகையால், பிரவீன் தன்னை ஏமாற்றி விட்டதாக அப்பெண் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் தற்போது வடக்கு அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 15, 2025

திருப்பூர்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

image

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திருப்பூர்: BE பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

image

திருப்பூர் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திருப்பூர்: ரயில்வே துறையில் வேலை வேண்டுமா..?

image

திருப்பூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!