News September 14, 2025

விருதுநகர்: மழைக்காலத்தில் ஒரு மெசேஜ் போதும்!

image

விருதுநகர் மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விருதுநகர் மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News September 14, 2025

விருதுநகரில் புகார் அளிக்க எண் வெளியீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறைதீர்ப்பு அலுவலராக ஜெயபிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் 8925811346 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

News September 14, 2025

விருதுநகர் மக்களே; இன்றே கடைசி நாள்!

image

விருதுநகர் மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து (செப்.14) இன்றே விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

விருதுநகர்: கந்து வட்டி தொல்லையா?

image

விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு;
வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய 94439 67578 மற்றும் 90427 38739 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்
கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்தால் காவல்துறை சார்பில் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!