News September 14, 2025

ஆரணி இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

image

ஆரணி அடுத்த அரையாளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (30) மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர், ஒரு இளம்பெண்ணை தொந்தரவு செய்ததாக (செப்டம்பர் 13) குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெண்ணின் தந்தை கேள்வி கேட்டபோது, அவரை ஆபாசமாக திட்டி, பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் மிரட்டியுள்ளனர். புகாரின் பேரில் ஆரணி தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 பேரையும் தேடி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

தி.மலை: கல்லூரி மாணவன் முதலை கடித்து பலி!

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ் (18) என்பவர் சாத்தனூர் அணை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் கால் கழுவச் சென்றபோது, முதலை ஒன்று அவரை கடித்து நீரில் இழுத்துச் சென்றது. இதில், படுகாயமடைந்த முனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

தி.மலை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

▶️தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சியில் வேலை – tnrd.tn.gov.in ▶️ இந்திய உளவுத் துறையில் Intelligence Bureau வேலை – https://www.mha.gov.in/ ▶️எஸ்பிஐ வங்கி – https://sbi.co.in/ ▶️ இந்தியன் ஆயில் ஜூனியர் ஆபீசர் வேலை – https://iocl.com/ ▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer – www.iob.in/Careers ▶️கனரா வங்கியில் வேலை – https://www.canmoney.in/careers ▶️அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 14, 2025

தி.மலை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

திருவண்ணாமலை மக்களே! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!