News September 14, 2025
திருச்சி: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

திருச்சி மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
Similar News
News September 14, 2025
திருச்சி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 14, 2025
திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருந்தனர். இவரது இளைய மகன் திருச்சியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவனின் மூத்த சகோதரர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த மாணவன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News September 14, 2025
திருச்சி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

திருச்சி மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்: ரூ.64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
✅இத்தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!