News September 14, 2025

வேலூர்: குழந்தை வரம் தரும் அற்புத தலம்!

image

வேலூர் மாவட்டம் பாலற்றாங்கரையில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கோயில் குழந்தை வரம் மற்றும் திருமண தடை நீக்கும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். மேலும் தொல்லை தீர்ந்து செல்வம் பெரும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இந்த செய்தியை மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 14, 2025

வேலூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது சைபர் குற்றப்பிரிவு மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT!

News September 14, 2025

வேலூர்: தூக்கத்தில் உயிரிழந்த பெயிண்டர்!

image

வேலூர் வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (43) பெயிண்டர். இவர் சின்ன அல்லாபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று நீண்ட நேரம் ஆகியும் முருகன் தூக்கத்திலிருந்து எழவில்லை. உடனே அவரது குடும்பத்தினர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2025

வேலூர் மக்களே இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

image

வேலூர் மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு எங்கயாச்சும் வெளிய போக பிளான் இருக்க…? அப்போ இதை பாருங்க!

அமிர்தி உயிரியல் பூங்கா: இது வேலூர் அருகேயுள்ள ஒரு அழகிய பூங்கா, இங்கு பல வகையான தாவரங்கள் & விலங்குகளைக் காணலாம்
சதுப்பேரி ஏரி: இந்த ஏரி, மாலை நேரங்களில் பொழுதுபோக்க ஏற்ற இடம்
பாலாமதி மலைகள்: இது வேலூர் அருகேயுள்ள அமைதியான மலைப்பகுதி. மலையேற்றம் & இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற இடம்.

error: Content is protected !!