News September 14, 2025
நீலகிரி: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

நீலகிரி மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 24 மணி நேரத்திற்கு 1930 இந்த எண்ணில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.
Similar News
News September 14, 2025
நீலகிரி: சாலையோர கடைகள் அகற்ற உத்தரவு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உழவர் சந்தை செல்லும் சாலையில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால், இங்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் இச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை இரண்டு நாட்களில் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News September 14, 2025
நீலகிரி: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளன. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <
News September 14, 2025
நீலகிரி: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு<