News September 14, 2025
கரூர்: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

கரூர் மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் தடுக்க முடியும். அதற்கு நீங்கள் 24மணி நேரத்திற்கு 1930 இந்த எண்களில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.
Similar News
News September 14, 2025
பைக்-ஸ்கூட்டி மோதல் இளைஞர் படுகாயம்!

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீழ ஆணை கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 25 இவர் தனது கேடிஎம் பைக்கில் தாந்தோணிமலை ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் சென்ற போது சித்ராதேவி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதி பாலசுப்பிரமணி என்பரவர் கீழே விழுந்து தலையில் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
News September 14, 2025
கரூர்: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <
News September 14, 2025
கரூர்: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <