News April 11, 2024
வீரபாண்டியாரை திமுக மறந்துவிட்டது

ஒவ்வொரு முறையும் இந்த மண்ணுக்கு வந்தால் எனக்கு நினைவுக்கு வருவது அண்ணன் வீரபாண்டியார் தான்.
சமுதாயத்திற்கு தலைவராக இந்த மண்ணிலே அவர் வாழ்ந்தார். சேலம் மாவட்டம் வளர்ச்சி பெற வீரபாண்டியார் காரணமாக இருந்திருக்கிறார். தி.மு.க. வீரபாண்டியாரை முற்றிலும் மறந்துவிட்டது’ என்று சேலத்தில் இன்று
நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
Similar News
News December 31, 2025
தாரமங்கலம் நபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சேலம்: தாரமங்கலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடராஜ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தநிலையில் விசாரணை நிறைவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் குற்றவாளி நடராஜனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
News December 31, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மாநகரம் முழுவதும் 650 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 175 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இளைஞர்களும் பொதுமக்களும் எவ்வித இடையூறும் இன்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் வாகன சோதனை முழுமையாக நடைபெறுவதால் மது அருந்தி யாரும் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.


