News September 14, 2025
தஞ்சை: இளைஞர்களே இந்த வாய்ப்பு உங்களுக்கு

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 3,665 காலிப்பணியிடங்களுக்கான காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 17ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது . இந்த பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 முதல் 4:30 மணி வரை நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 14, 2025
தஞ்சை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

தஞ்சை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று சந்தேகம் உள்ளதா? மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிஞ்சிக்கோங்க! இங்கே <
News September 14, 2025
தஞ்சாவூர் மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

தஞ்சாவூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
News September 14, 2025
தஞ்சை: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா?

தஞ்சை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!