News September 14, 2025
வேலூர்: ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்றது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான 153 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 14, 2025
வேலூர் மக்களே இந்த இடங்களை நோட் பண்ணிக்கோங்க!

வேலூர் மக்களே விடுமுறை நாளான இன்று குடும்பத்தோடு எங்கயாச்சும் வெளிய போக பிளான் இருக்க…? அப்போ இதை பாருங்க!
அமிர்தி உயிரியல் பூங்கா: இது வேலூர் அருகேயுள்ள ஒரு அழகிய பூங்கா, இங்கு பல வகையான தாவரங்கள் & விலங்குகளைக் காணலாம்
சதுப்பேரி ஏரி: இந்த ஏரி, மாலை நேரங்களில் பொழுதுபோக்க ஏற்ற இடம்
பாலாமதி மலைகள்: இது வேலூர் அருகேயுள்ள அமைதியான மலைப்பகுதி. மலையேற்றம் & இயற்கையை ரசிப்பதற்கு ஏற்ற இடம்.
News September 14, 2025
வேலூர்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

வேலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <
News September 14, 2025
வேலூர்: குழந்தை வரம் தரும் அற்புத தலம்!

வேலூர் மாவட்டம் பாலற்றாங்கரையில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கோயில் குழந்தை வரம் மற்றும் திருமண தடை நீக்கும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். மேலும் தொல்லை தீர்ந்து செல்வம் பெரும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இந்த செய்தியை மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.