News September 14, 2025

கரூர்: ஏலச்சீட்டு மோசடி வாலிபர் குண்டாஸில் கைது!

image

கரூர் மாவட்டம் கடவூர் செம்பியாநத்தம் நாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன்(34) ஏலச்சீட்டு நடத்தி 3 லட்சத்து, 30 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த ஆகஸ்டில் சிந்தாமணிப்பட்டி போலீசார் முருகேசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்பி பரிந்துரையின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் தங்கவேலு உத்தவிட்டார். இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார்.

Similar News

News September 14, 2025

கரூர்: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News September 14, 2025

கரூர்: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

image

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <>கிளிக் <<>>செய்யவும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 14, 2025

அரவரக்குறிச்சி: ராஜகோபுரத்துக்கு நிலை கதவு!

image

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, நானப்பரப்பு, அருள்மிகு மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு நிலை கதவு அமைக்கும் பணியை கரூர் திமுக கழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்த போது. உடன் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

error: Content is protected !!