News September 14, 2025

மதுரை: தொழிலதிபர் படுகொலை-2 தனிப்படை அமைப்பு

image

மதுரை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் ராஜ்குமார் (வயது 50), நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் மின்விளக்குகள் எரியாத நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைக்காமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

மதுரை மக்களே சூப்பர் வாய்ப்பு இன்றே கடைசி

image

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விரும்புவோர்<> இங்கே கிளிக் <<>>செய்து இன்று செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

மதுரை: கண்டிப்பாக நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

image

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)

News September 14, 2025

தல்லாகுளம் பெருமாள் கோவில் கொடியேற்றம் தேதி அறிவிப்பு

image

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்னா வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவ திருவிழா செப். 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று காலை 10:15 க்கு ரதத்திற்கு முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அக். 2ம் தேதி தேரோட்டமும் அக். 4ஆம் தேதி தெப்ப உற்சவம் அக். 6ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!