News September 14, 2025

நாகை விவசாயிகளுக்கு நற்செய்தி

image

நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் அறுவடை செய்வதற்கு, குறைந்த வாடகையில் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் <>aed.tn.gov.in/ta/harvestar <<>>என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனை அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க..!

Similar News

News September 14, 2025

நாகை மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

நாகை மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே <<>>க்ளிக் செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

நாகை மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

image

நாகை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>Click <<>>Here
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!

News September 14, 2025

நாகை: வேளாண்துறை முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகள் தங்களது வேளாண்மை பயன்பாட்டிற்கு பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தும் போது, மருந்தின் அளவை அதிக நச்சுத்தன்மை இல்லாத அளவிற்கு கட்டுக்குள் வைத்து பயன்படுத்த வேண்டும். பூச்சிகொல்லி மருந்து பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகி அறிந்திட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!