News September 14, 2025
தி.மலை: ஒரே நாளில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு

“திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இதை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான மதுசூதனன் தொடங்கிவைத்தார். பல்வேறு வழக்குகள், விபத்து காப்பீடு தொகை வழக்குகள் நடைபெற்று 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
Similar News
News September 14, 2025
தி.மலை மக்களே.. இதை தெரிஞ்சிகோங்க..!

திருவண்ணாமலை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News September 14, 2025
தி.மலை: தவறான தகவலால் திரண்ட மக்கள்!

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவதாக பரவிய தவறான தகவலால் திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி முன் மாற்றுத் திறனாளிகள்(செப்.13) திரண்டனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதிகாரிகள் முகாம் ஏற்பாடு செய்து நடத்தினா். அங்கு காத்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
News September 14, 2025
தி.மலை: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

திருவண்ணாமலை மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <