News September 14, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (13/09/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
Similar News
News September 14, 2025
திருவள்ளூர்: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅மோசடி நடந்தால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது சைபர் <
News September 14, 2025
திருவள்ளூர்: ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்!

திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் கிராம ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதுடன் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் ஏரிக்கு யாரும் வருவதில்லை. மேலும், சுற்றுசூழலும் பாதிப்பு அடைகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியை சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 14, 2025
திருவள்ளூர்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

திருவள்ளூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <