News April 11, 2024
புதுகை: பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

அன்னவாசல் அருகே ஊரப்பட்டியை சேர்ந்தவர் விஜயநிலா (33). இவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 7 இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் விஜயநிலா உடலை அடக்கம் செய்துள்ளனர். பின்னர் சாவில் சந்தேகம் இருப்பதாக விஏஓ புகாரையடுத்து நேற்று அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
Similar News
News August 5, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும் அரசு வேலை!

புதுக்கோட்டை இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் இங்கு <
News August 5, 2025
புதுக்கோட்டைக்கென தனி காசு?

வரலாற்றில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்காக தனி நாணயம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தொண்டைமான் மன்னர்கள் கொண்டு வந்த இந்த நாணயம் அம்மன் காசு என்று அழைக்கப்பட்டது. சுமார் 1.2 கிராம் எடை கொண்ட இந்த செப்புக் காசுகளின் ஒரு புறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவமும், அதன் பின்புறம் வேறு மொழியில் “விஜய” என்றும் பொறிக்கப்பட்டிருக்கும். நமது பெருமையை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.