News April 11, 2024

ராணிப்பேட்டை: ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

image

வாலாஜா, அம்மூர் கூட்ரோடு நேதாஜி தெருவைச் சேர்ந்தவ சுரேஷ் என்பவரின் மனைவி அனிதா (36). இவர் நேற்று மாலை வாலாஜா ரோடு பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News July 9, 2025

ராணிப்பேட்டை தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டையில் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை7 தேர்வு மையத்தை உள்ளடக்கிய 85 தேர்வு கூடங்களில் 21,701 பேர் எழுதுகின்றனர். இதற்காக கூடுதல் பஸ், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. தேர்வர்கள் காலை 8-9 மணிக்குள் வருகை புரிய வேண்டும். தாமதமானால் அனுமதியில்லை. இதற்கான நுழைவு சீட்டை <>இங்கு கிளிக் செய்து <<>>டவுன்லோடு பண்ணிக்கலாம். *தேர்வு எழுதும் நண்பர்களுக்கு கட்டாயம் பகிரவும்*

News July 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 08)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News July 8, 2025

குரூப்-IV தேர்வை முன்னிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனை

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள குரூப்-IV தேர்வை (ஜூலை 12, 2025) முன்னிட்டு, தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா ஆலோசனைகள் வழங்கினார். தேர்வர்கள் காலை 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள். அரைமணி நேரத்திற்கு முன் வர வேண்டும். அடையாள அட்டை, ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

error: Content is protected !!