News September 13, 2025

ராநாதபுரம்: கரையில் கிடந்த ஆடை குளத்தில் துடிதுடித்து போன உயிர்

image

பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் 42. விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகிலுள்ள உய்ய வந்த அம்மன் பகுதி நகராட்சி குளத்தில் குளிக்க சென்றார்.அப்போது மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி பலியானார். உடலை கைபற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 13, 2025

அச்சத்தில் திருவாடனை பகுதி மக்கள்

image

திருவாடானையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வட்டிடுராதா தெருவில் ஏ.டி.எம். முன் நாய்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. இரவு நேரங்களில் சாலையை கடக்கும் நாய்களால் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள், உள்ளாட்சி அதிகாரிகள் நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 13, 2025

ராமநாதபுர மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <>இங்கு கிளிக் செய்து<<>> பதிவிறக்கம் செய்தால், உங்கள் பகுதி வானிலை நிலவரத்தை எளிதாக அறியலாம். இது மிக பயனுள்ளதாக இருக்கும். SHARE பண்ணுங்க.

News September 13, 2025

ராமநாதபுரம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!