News September 13, 2025
ஈரோட்டில் நண்பன் மனைவியுடன் தகாத உறவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கோட்டை புதூர் சேர்ந்தவர் நல்லசாமி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இவரது நண்பரான சந்திரனுக்கும் நல்ல சாமியின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனின் தலையில் கல்லை போட்டு நல்லசாமி கொலை செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த நல்ல சாமியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 13, 2025
ஈரோடு: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 13, 2025
ஈரோடு: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

ஈரோடு மக்களே.., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News September 13, 2025
ஈரோட்டில் 10,500 பேருக்கு நாய்க்கடி!

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய்கள் கடித்து, 1,503 பேர் தடுப்பூசி உட்பட சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 69 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. நடப்பாண்டு ஜன முதல் ஆகஸ்ட் வரை, 10,534 பேருக்கு நாய்க் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா தெரிவித்தார்.