News September 13, 2025
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 146 காலியிடங்கள்

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஈ.சி.ஜி, அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் துறை, அறுவை அரங்கு டெக்னீசியன், எலும்பு முறிவுத்துறை போன்ற படிப்புகளுக்கு 146 இடங்கள் காலியாக உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
ஈரோடு: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 13, 2025
ஈரோடு: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

ஈரோடு மக்களே.., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
News September 13, 2025
ஈரோட்டில் 10,500 பேருக்கு நாய்க்கடி!

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய்கள் கடித்து, 1,503 பேர் தடுப்பூசி உட்பட சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 69 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. நடப்பாண்டு ஜன முதல் ஆகஸ்ட் வரை, 10,534 பேருக்கு நாய்க் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா தெரிவித்தார்.