News September 13, 2025

சென்னிமலை அருகே பஞ்சுமில் தீப்பிடித்து எரிந்து நாசம்

image

சென்னிமலை டவுன் அம்மாபாளையம் பகுதியில் வசிப்பவர் சண்முகசுந்தரம் இவருக்கு சொந்தமான நூல் மில் சென்னிமலை , முருங்கத்தொழுவு ஊராட்சி தண்ணீர் பந்தலில் உள்ளது. இங்கு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. நேற்று மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மில் முழுவதும் மல மல தீ பரவியது. உடனடியாக சென்னிமலை தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் தீ அணைக்கும் முன்பே எரிந்து விட்டது.

Similar News

News September 13, 2025

ஈரோடு: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக்<<>> செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். ஈரோடு மக்களே இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

ஈரோடு: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

image

ஈரோடு மக்களே.., இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். யாருக்காவது நிச்சயம் பயன் படும் தயவுசெய்து SHARE பண்ணுங்க!

News September 13, 2025

ஈரோட்டில் 10,500 பேருக்கு நாய்க்கடி!

image

ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய்கள் கடித்து, 1,503 பேர் தடுப்பூசி உட்பட சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 69 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. நடப்பாண்டு ஜன முதல் ஆகஸ்ட் வரை, 10,534 பேருக்கு நாய்க் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசிரேகா தெரிவித்தார்.

error: Content is protected !!