News September 13, 2025
ராமநாதபுரம்: வீணாகிய ரூ.57 கோடி திட்டம்

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். தீர்த்தம் அருகே விடுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதை விர்க்க 2021ல் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து 2 மாதங்களுக்கு முன்பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் நேற்று மீண்டும்அக்னி தீர்த்த கடலில் திடக்கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகியது.
Similar News
News September 13, 2025
ராமநாதபுர மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <
News September 13, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News September 13, 2025
பரமக்குடியில் ரூ.185 லட்சத்தில் புதிய அம்சம்..விரைவில்

பரமக்குடி கமுதக்குடியில் செயல்பட்டு வரும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் 750 மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன் ரூ.185 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதனை இன்று மாவட்டக் கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர் உடன் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன் உட்பட பலர். இருந்தனர்.