News September 13, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து, குடும்ப நல, காசோலை மற்றும் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்படும். வங்கி மற்றும் கட்டண நிலுவை சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகளும் பரிசீலிக்கப்படும். மேலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஜூலியட் புஷ்பா வழிகாட்டுதலின் பேரில் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Similar News

News September 13, 2025

கல்விக்கடன்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் வரும் (செப்-15) அன்று திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படவுள்ளதாக கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார்.

News September 13, 2025

வேப்பம்பட்டு: ரயில் மோதி ஒருவர் பலி

image

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை (செப்.13) தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் மீது அவ்வழியே வந்த காவேரி விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து இறந்தவர் யார்? என்பது குறித்து அவனை நடத்தி வருகின்றனர்.

News September 13, 2025

திருவள்ளூர்: IOB வங்கியில் வேலை

image

▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க!

error: Content is protected !!