News September 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
Similar News
News September 13, 2025
கிருஷ்ணகிரியில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஷேர்
News September 13, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ்.பி.ஐ வங்கி அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் வாட்ஸ் அப்பில் வரும் ஆப்களை பைல்களை கிளிக் செய்து உங்களுடைய வங்கிக் கணக்கின் விவர உள்ளீடுகள் பதிவு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர் இது போன்ற ஏமாற வேண்டாம். ஏமாறப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
News September 13, 2025
காவல்துறை பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகள்: உஷார்!

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள், மோசடி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘உங்கள் வாகனம் சாலை விதிகளை மீறியதால், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனுப்பப்பட்டுள்ள இ-சலான் ஆப்பை நிறுவி, அபராதப் பணத்தைச் செலுத்துங்கள்’ என, வருமம் குறுஞ்செய்திகளை நம்பி, அந்த ஆப்களை நிறுவி, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க வேண்டாம் என, தெரிவித்துள்ளனர்.