News September 12, 2025

வேலூர் சிறகு விரி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

image

வேலூர் மாவட்டம் பிள்ளையார் குப்பம் பகுதியில் ஜி.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நாளை (செப்டம்பர்-13) பகல் 12.30 மணி அளவில் மாணவர்களுக்கான சிறகு விரி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

வேலூர்: கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

வேலூர் மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே<> கிளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 12, 2025

வேலூர்: பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2A நேர்காணல் அல்லாத தேர்வில் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவியாளர்களின் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர்-12) வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!