News September 12, 2025

நாகையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!

image

வேளாங்கண்ணியில் இருந்து சென்னை தாம்பரம் வரை இன்று(செப்.12) இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடைகிறது. இரவு 11 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்படும் ரயில் நாளை காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதில் 7 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.

Similar News

News September 13, 2025

நாகை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பார்வைக் கோர் பயணம் என்ற கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதில், நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.

News September 12, 2025

TNPSC தேர்வுகளுக்கு நாளை பயிற்சி

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் TNPSC நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 4, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் நடத்தும் உதவி ஆய்வாளர்கள் தேர்வுகளுக்கு, தன்னார்வல பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நாளை13ந் தேதி சனிக்கிழமை மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தேர்வர் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

நாகை மக்களே… தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை !

image

நாகை மக்களே… SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!