News September 12, 2025
நாகையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை ஆகிய தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களில் நாளை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது. இதில் சமரசமாக பேசி முடித்துக் கொள்ளப்படும் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும் இந்த வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்று மாவட்ட நீதிபதி திரு கந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
நாகை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பார்வைக் கோர் பயணம் என்ற கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதில், நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.
News September 12, 2025
TNPSC தேர்வுகளுக்கு நாளை பயிற்சி

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் TNPSC நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 4, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் நடத்தும் உதவி ஆய்வாளர்கள் தேர்வுகளுக்கு, தன்னார்வல பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நாளை13ந் தேதி சனிக்கிழமை மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தேர்வர் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
நாகை மக்களே… தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை !

நாகை மக்களே… SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <