News September 12, 2025
ஈரோடு: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ஈரோடு மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 13, 2025
ஈரோடு: அறிவித்தார் ஆட்சியர் IMPORTANT!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற சேவைக் கட்டணமாக ரூ.600 செலுத்தி வரும் 10.10.2025 வரை விண்ணப்பம் செய்து தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் தெரிவித்துள்ளார். SHAREIT
News September 13, 2025
பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று (13.09.2025) 10 தாலுக்காவிலும் மேற்கண்ட படத்தில் உள்ள இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் புதிய குடும்பஅட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.