News September 12, 2025
புதுக்கோட்டை: அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் ரெய்டு!

புதுக்கோட்டை மாவட்ட குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வீட்டில் சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவான நிலையில் இன்று (செப் 12)காலை திடீரென சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 12, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 12, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

புதுகை மக்களே வங்கியில் வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை தவற விடாதீங்க. SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <
News September 12, 2025
மாஜி திமுக எம்பி வீரையா நினைவு அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி க வீரையா நினைவு தினம் இன்று செப்டம்பர் 12 அனுஷ்டிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மாவட்ட திமுக பொருளாளர் லியாகத் அலி அவைத்தலைவர் வீரமணி முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.