News September 12, 2025
ஜெயங்கொண்டம்: அரசு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நேற்று (செப்.11) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (DISHA) சார்பில், மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்தும், குழுவினை மேம்படுத்துவது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணனிடம், மத்திய அரசின் சார்பில், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு துணை இயக்குநர் இந்திரகுமார் கேட்டறிந்தார்.
Similar News
News September 12, 2025
அரியலூர்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News September 12, 2025
பெரம்பலூர்: போலீசுக்கு கொலை மிரட்டல்

வெங்கனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்று இரவு ரோந்து பணியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடியைச் சேர்ந்த நவீன் மற்றும் இலந்தைக்கூடம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரையும் சோதனை செய்தார். மதுபோதையில் இருந்த அவர்கள் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
News September 12, 2025
அரியலூர்: சொந்தவீடு கட்ட போறீங்களா?

அரியலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை எளிதாக்க ஒரு வழி இருக்கு. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <