News September 11, 2025
தகடூர் மன்னன் அதியமானைப் பற்றி தெரியுமா?

சங்க காலத்தில் இன்றைய தருமபுரி மாவட்டம் தகடூர் என அழைக்கப்பட்டது. இதனை சேரர் மரபைச் சேர்ந்த அதியமான் நெடுமானஞ்சி ஆட்சி செய்து வந்தார். இவர் இறும்பொறையூர், ஆரைக்கால் என அழைக்கப்பட்ட இன்றைய நாமக்கல் பகுதியையும் ஒருசேர ஆண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சாகாவரம் பெற நெல்லிக்கனியை ஒவைக்கு அளித்ததால், இவர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகவும் திகழ்கிறார். ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் பரவலாக சாரல் மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 6:30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாப்பாரப்பட்டியில் 65.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பென்னாகரம் 36.8 மி.மீ, நெருப்பூர் 45.2 மி.மீ, கலப்பம்பாடி 64.4 மி.மீ, சுஞ்சல் நத்தம் 34.4 மி.மீ, இண்டூர் 33.20 மி.மீ எனப் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
News September 11, 2025
தருமபுரி: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா?

தருமபுரி மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 11, 2025
தருமபுரி: B.E./B.Tech போதும், ரூ.50,000 சம்பளம்

தருமபுரி மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <