News September 11, 2025
எந்த தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது – ராமதாஸ்

பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கட்சியில் அதிகாரப் போட்டி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான சர்ச்சைகளால் தீவிரமடைந்தது. இந்நிலையில், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

விழுப்புரம்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News November 17, 2025
விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

விழுப்புரத்தில் இன்று (நவ.17) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் விழுப்புரத்தில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
விழுப்புரம்: கை துண்டாகி கிடந்த நபர்!

விழுப்புரம்: பானாம்பட்டை சேர்ந்வர் அசோக். இவர், நேற்று (நவ.16) அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


