News September 11, 2025

பரந்தூர் விமான நிலையப் பணிகள் தீவிரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கான நில கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களில் 441 நில உரிமையாளர்கள், 566 ஏக்கர் நிலங்களை ஒப்படைத்து, 284 கோடி இழப்பீடு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.29,150 கோடி மதிப்பில் அமையும் இந்த திட்டம், 20 கிராமங்களில் நடைபெறுகிறது. விமான நிலையம் அமைய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 11, 2025

காஞ்சிபுரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

image

காஞ்சிபுரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025. SHARE பண்ணுங்க!

News September 11, 2025

காஞ்சிபுரம்: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா?

image

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

காஞ்சிபுரம்: B.E./B.Tech போதும், ரூ.50,000 சம்பளம்

image

காஞ்சிபுரம் மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

error: Content is protected !!