News September 11, 2025
காஞ்சிபுரம்: மீண்டும் பணியில் இணைந்த டிஎஸ்பி!

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே பிச்சுவாக்கம் கிராமத்தில் அடிதடி வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் நடவடிக்கை எடுக்கவில்லை என டிஎஸ்பி சங்கர் கணேஷ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, விசாரணைக்கும் தடை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீண்டும் நேற்று பணியில் இணைந்தார்.
Similar News
News September 11, 2025
காஞ்சிபுரம்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

காஞ்சிபுரம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
காஞ்சிபுரம்: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா?

காஞ்சிபுரம் மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 11, 2025
காஞ்சிபுரம்: B.E./B.Tech போதும், ரூ.50,000 சம்பளம்

காஞ்சிபுரம் மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <