News September 11, 2025

திண்டுக்கல்: காதலன் துணையுடன் கணவன் கொலை!

image

திண்டுக்கல்: சிலுக்குவார்பட்டியை அடுத்த எல்லைசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(45). இவரது மனைவி பழனியம்மாளுக்கும், சூர்யா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில், இவர்களது தகாத உறவிற்கு இடையூறாக இருந்த கணவர் மாரியப்பனை மனைவி பழனியம்மாள், காதலன் சூர்யா ஆகிய இருவரும் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். இந்நிலையில், தற்போது போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 11, 2025

திண்டுக்கல்: வங்கி வேலை வேண்டுமா? APPLY NOW!

image

திண்டுக்கல் மக்களே, மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 349 (Deputy General Manager, Assistant General Manager, Chief Manager, Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 – ரூ.1,56,500 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 11, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி & மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 -2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

திண்டுக்கல்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே.., கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!