News September 10, 2025
தேனி: கொத்து புரோட்டா தகராறில் குத்திக் கொலை

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சந்தனகுமார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார். அங்கு புரோட்டா மாஸ்டர் சிவா கொத்து புரோட்டா போட்ட நிலையில் எரிச்சல் ஊட்டும் வகையில் ஏன் சத்தமாக கொத்து புரோட்டா கொத்துகிறார் என சந்தனகுமார் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிவா சந்தனகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
Similar News
News September 10, 2025
சின்னமனூர் வட்டாரம் கல்வி அலுவலர் தற்கொலை

சின்னமனூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார்(49) இவர் (செப்.09) நேற்று நண்பகல் வேளையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவல் பெயரில் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத்தார் கொடுத்த புகாரின் பெயரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு மார்க்கையன்கோட்டையில் இவரது இறுதி ஊர்வலம் நடந்தது.
News September 10, 2025
தேனி: அரசுப் பணிக்கு இது ரொம்ப முக்கியம்..!

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை <
News September 10, 2025
தேனி: 10th முடித்தால் தேர்வு இல்லாமல் அரசு வேலை..!

தேனி மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் தகுதியானவர்கள். 15.09.2025 ம் தேதிக்குள் இந்த <