News September 10, 2025

திருவாரூர் மாவட்டம் உருவான கதை

image

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW

Similar News

News April 9, 2026

திருவாரூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

வலங்கைமான் பெண்கள் பள்ளி அருகே வாகன விபத்து

image

வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளானது. இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் யார்? இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 9, 2026

வலங்கைமான் பெண்கள் பள்ளி அருகே வாகன விபத்து

image

வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளானது. இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் யார்? இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!