News September 10, 2025
ஈரோட்டில் அதிரடி 4 பேர் கைது!

சென்னிமலையை அடுத்த மாதேஸ்வரா நகர் அசோக் வயது 26 முன்பு விரோதம் காரணமாக நேற்று வீட்டில் இருந்த அசோக்கை அரவிந்த் கார்டன் பகுதியில் சேர்ந்த கணேசன், பி ஆர் எஸ் ரோடு தினேஷ்குமார் ,பி கே புதூர் பாரதி, காந்திநகர் மோகன்ராஜ் என நான்கு பேரும் அசோக் வீட்டுக்குச் சென்று கைகளாலும், ரிப்பர் கட்டையாலும் தாக்கியுள்ளனர்.இந்நிலையில் அசோக் அளித்த புகாரின் படி 4 பேரையும் சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 10, 2025
ஈரோடு: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

ஈரோடு மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
ஈரோடு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி வயது 72 என்ற முதியவர், முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்க உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 10, 2025
ஈரோடு: நிலம் வாங்க SUPER அரசு திட்டம்!

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!