News September 10, 2025
தஞ்சாவூர்: மாவட்ட ஊர்க்காவல் பணி நியமன ஆணை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025ம் தேதி நடைப்பெற்ற ஊர்க்காவல் படை தேர்வில் தேர்ச்சி பெற்ற 109 ஆளிநர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று தஞ்சாவூர் எஸ்பி இராஜாராம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊர்காவல் படையில் தேர்ச்சிப்பெற்ற ஆளிநர்களுக்கு மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடவும், மாவட்ட பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பங்கு பெற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
Similar News
News March 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (மார்.5) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 5, 2026
தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. தஞ்சை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 5, 2026
தஞ்சை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

தஞ்சை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். <


