News September 10, 2025
புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10-மணி முதல் நாளை காலை 6-மணி வரை
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 10, 2025
புதுகை: கூலி தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

விராலிமலையை அடுத்துள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலுசாமி (51). இவர் திங்கள்கிழமை இரவு டூவீலரில் சென்றபோது, கீரனூர் – விராலிமலை சாலை முல்லையூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய விராலிமலை போலீசார் விக்கி (31), மூர்த்தி (20), எட்வின் (26), மாரிமுத்து (20) ஆகிய 4 பேரை கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.
News September 10, 2025
புதுகை: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

புதுகை பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 10, 2025
புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (11.09.25) புதுகை 29, 31 வார்டு காமராஜபுரம் சமுதாயக்கூடம், அறந்தாங்கி 20, 21, 27, வார்டு எல்.என்புரம் ராமகாந்தி திருமண மஹால், இலுப்பூர் வடுகர் தெரு ஏ ஆர் மஹால், கந்தர்வகோட்டை 7 ஊராட்சிக்கு தச்சங்குறிச்சி சமுதாய கூடம், பொன்னமராவதி 10 ஊராட்சிக்கு பழனி ஆண்டவர் திருமண மண்டபம், நடைபெற உள்ளது என கலெக்டர் அருணா தெருவித்துள்ளார்.