News September 9, 2025
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை RPRS திருமண மஹாலில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ்(செப்-9) இன்று வழங்கினார். உடன் வட்டாட்சியர்கள் ராஜராஜன், சௌகத்அலி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
தர்மபுரி: இன்றேகடைசி நாள் – உடனே APPLY பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக <
News September 10, 2025
தருமபுரி: பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு காலாண்டுத் தேர்வுகள் துவக்கம்

தருமபுரி மாவட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில், இன்று (செப்.10) முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வுகள் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள், செப்டம்பர் 25 வரை நடைபெற உள்ளன. தேர்வுகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக, தருமபுரி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய நான்கு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
தர்மபுரி: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில் மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!