News September 9, 2025
பள்ளி தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Similar News
News September 10, 2025
தஞ்சாவூர்: மாவட்ட ஊர்க்காவல் பணி நியமன ஆணை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025ம் தேதி நடைப்பெற்ற ஊர்க்காவல் படை தேர்வில் தேர்ச்சி பெற்ற 109 ஆளிநர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று தஞ்சாவூர் எஸ்பி இராஜாராம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊர்காவல் படையில் தேர்ச்சிப்பெற்ற ஆளிநர்களுக்கு மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடவும், மாவட்ட பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக பங்கு பெற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
News September 10, 2025
தஞ்சாவூர் மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூர் மக்களே அவங்க மறுபடியும் வராங்க! புரியலையா? உங்கள் கோரிக்கைகளை உங்கள் ஊருக்கே வந்து நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நமது தஞ்சையில் 09.09.2025 இன்று எங்கே நடக்குதுனு தெரிஞ்சிக்கோங்க! ⏩தஞ்சாவூர், மாநகராட்சி ⏩பட்டுக்கோட்டை ⏩ஒரத்தநாடு ⏩திருமங்கலக்கோட்டை ⏩கும்பகோணம் , ⏩பட்டீஸ்வரம் ⏩அம்மாபேட்டை ⏩திருக்கருக்காவூர் ⏩பேராவூரணி ⏩களத்தூர்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 10, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.