News September 9, 2025
BREAKING: நேபாள ஜனாதிபதி ராஜினாமா

நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு ஆட்சியை ராணுவம் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 10, 2025
தஞ்சாவூர் மக்களே இன்று மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூர் மக்களே அவங்க மறுபடியும் வராங்க! புரியலையா? உங்கள் கோரிக்கைகளை உங்கள் ஊருக்கே வந்து நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நமது தஞ்சையில் 09.09.2025 இன்று எங்கே நடக்குதுனு தெரிஞ்சிக்கோங்க! ⏩தஞ்சாவூர், மாநகராட்சி ⏩பட்டுக்கோட்டை ⏩ஒரத்தநாடு ⏩திருமங்கலக்கோட்டை ⏩கும்பகோணம் , ⏩பட்டீஸ்வரம் ⏩அம்மாபேட்டை ⏩திருக்கருக்காவூர் ⏩பேராவூரணி ⏩களத்தூர்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 10, 2025
வெள்ளை அறிக்கை மட்டும் விளங்கி விடுமா? TRB ராஜா

CM ஸ்டாலினின் சமீபத்திய வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று EPS வலியுறுத்தியிருந்தார். இதற்கு, வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா? என்று TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். CM முன்பு பயணித்த நாடுகளுடன் போடப்பட்ட 36 ஒப்பந்தங்களில் 12 ஒப்பந்தங்கள், உற்பத்தி நிலையை எட்டிவிட்டன என்றும், 11 நிறுவனங்களின் நில எடுப்பு பணிகள் நடப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.
News September 10, 2025
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
பொருள்:
பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். SHARE IT.