News September 9, 2025
BREAKING: ராணிப்பேட்டை- பாலியல் வழக்கில் 3பேர் கைது

ராணிப்பேட்டை தேங்கா பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தென்பெண்ணை அருகே காதல் ஜோடிகள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது 3 பேர் அவர்களை வழிமறித்து காதலனைத் தாக்கி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் உதவியுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் இமயவர்மன் தலைமையில் தனிப்படை அமைத்து 3பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.
Similar News
News September 10, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

ராணிப்பேட்டை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 10, 2025
ராணிப்பேட்டை: இனி சான்றிதழ் பெறுவது ஈஸி…!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 10, 2025
ராணிப்பேட்டை: B.SC, B.C.A முடித்திருந்தால் 81,000 வரை சம்பளம்

புலனாய்வு துறையில் ஜூனியர் புலனாய்வு அதிகாரி பதவிக்கு 394 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. 18க்கு மேல் வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். B.SC (அ) B.C.A போன்ற படிப்புகள் படித்திருக்க வேண்டும் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, வேலூர் பகுதியில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<