News September 9, 2025
மானாமதுரையில் அதிகரிக்கும் குற்ற சம்பவத்திற்கு காரணம்

மானாமதுரை குற்றப்பிரிவில் 3 வருடங்களாக ஆய்வாளர், எஸ்ஐ காவல்துறையினர் காலியாக உள்ளது மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் இருந்து தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர் தமிழக முதல் முழுவதும் இருந்த தனிப்படையை கலைத்து உத்தரவிடப்பட்டது இதனால் மானாமதுரையில் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் பழுதடைந்து விட்டன இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன நடவடிக்கை எடுக்கப்படுமா?
Similar News
News September 9, 2025
சிவகங்கை: புதிதாக பொறுப்பேற்ற வட்டாட்சியருக்கு வரவேற்பு

சிவகங்கை வட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் வட்டாட்சியர் மல்லிகார்ஜூன் மற்றும் ஒக்கூர் மண்டல துணை வட்டாட்சியர் தனபால் ஆகியோரை சிவகங்கை மாவட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் இன்று (செப்-09) கைத்தறியாடை போர்த்தி வரவேற்றனர்.
News September 9, 2025
சிவகங்கை மாவட்ட மக்களின் கனிவான கவனத்திற்கு..!

ஹூப்ளி – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை, அக்டோபர் மாத முதல் இறுதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூஜா விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தேவை உள்ள பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, கரூர், சேலம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. SHARE IT..!
News September 9, 2025
BREAKING சிவகங்கை வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி நவ.29 அன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.