News September 9, 2025
வந்தே பாரத் ரயிலில் மேலும் 180 பயணிகள் பயணிக்கலாம்

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 8 பெட்டியில் இருந்து கடந்த ஜனவரி 15 முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டியுடன் இயங்கி வருகிறது. தற்போதும் காத்திருப்போர் பட்டியல் உள்ளதால் 20 பெட்டிகளுடன் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதனால் இந்த ரயிலில் 180 பேர் கூடுதலாக பயணிக்கலாம்.
Similar News
News March 10, 2026
நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
நெல்லை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<


