News September 9, 2025
சுரண்டை அருகே ஒருவர் வெட்டி கொலை

தென்காசி, சுரண்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடையர்தவணை மீனாட்சிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மாடகண்ணு(45) என்பவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராம்ராஜ் மனைவிக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜ், நேற்று மாடகண்ணுவை வெட்டியதில் அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் சுரண்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
தென்காசி : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தென்காசி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்<
News March 4, 2026
தென்காசி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தென்காசி மக்களே, இங்கு <


